மாவட்ட செய்திகள்



திருவாரூரில் அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருவாரூரில் அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
12 Oct 2025 3:50 PM IST
பஞ்ச கருட சேவை மஹோத்ஸவம்

பஞ்ச கருட சேவை மஹோத்ஸவம்

வந்தவாசி அருகே 5 பெருமாள் கோயில் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
12 Oct 2025 3:37 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
12 Oct 2025 3:30 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.
12 Oct 2025 3:23 PM IST
மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் பலி

மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் பலி

ஒரத்தநாடு பகுதியில் காற்றுடன் கனமழை பெய்த போது மின்கம்பி அறுந்து விழுந்தது.
12 Oct 2025 3:14 PM IST
கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அங்காடி பணியாளர்கள், கணினி, நகை மதிப்பீட்டாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Oct 2025 3:04 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
12 Oct 2025 3:01 PM IST
தூத்துக்குடியில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு புதிய கியூ.ஆர்.கோடு முறை: எஸ்.பி. அறிமுகம் செய்தார்

தூத்துக்குடியில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு புதிய கியூ.ஆர்.கோடு முறை: எஸ்.பி. அறிமுகம் செய்தார்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி வாராந்திர ஓய்விற்கான கியூ.ஆர்.கோடு அனைத்து காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 2:51 PM IST
நாகை கன்னித்தோப்பு பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

நாகை கன்னித்தோப்பு பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

நாகை மாவட்டம் கன்னித்தோப்பு சௌந்தரராஜபெருமாள் ஆலத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
12 Oct 2025 2:42 PM IST
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிறுமி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
12 Oct 2025 2:32 PM IST
மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்ட 10 சதவீத  ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி -  அன்புமணி ராமதாஸ்

மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்ட 10 சதவீத ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி - அன்புமணி ராமதாஸ்

வரிகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி வரிச்சலுகையை ரத்து செய்வது அநீதி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Oct 2025 2:23 PM IST
திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை விழா

திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை விழா

கோவில் வாசலில் நின்றபடி சிவபெருமானை நந்தனார் தரிசனம் செய்தபின், அவரை கோவிலின் உள்ளே வரவேற்று பரிவட்டம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
12 Oct 2025 2:04 PM IST