மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் தங்க சங்கிலி திருட்டு
நாட்டு வைத்தியர் என கூறி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2025 7:48 PM IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி
செந்தில் பாலாஜி எந்த கட்சி என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கவும் பங்களிப்பு செய்துள்ளார் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
11 Oct 2025 7:22 PM IST
தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.
11 Oct 2025 7:04 PM IST
மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் - அன்புமணியை கண்டித்து ராமதாஸ் ஆதரவாளர் முரளி சங்கர் அறிக்கை
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
11 Oct 2025 6:44 PM IST
வாழை இலை அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
விவசாய நிலத்தில் உள்ள வாழை மரத்தில் இலை அறுக்க சென்ற பெண் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
11 Oct 2025 6:11 PM IST
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சுத்தமல்லி மற்றும் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Oct 2025 5:43 PM IST
தூத்துக்குடியில் போலீசாரின் கவாத்து பயிற்சி: எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
11 Oct 2025 5:35 PM IST
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
11 Oct 2025 5:11 PM IST
மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்தை தொட்டது
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.680 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
11 Oct 2025 5:00 PM IST
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து வரும் எந்தவொரு Apk file-களையும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.
11 Oct 2025 4:56 PM IST
2026 பிப்ரவரிக்குள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
2026 பிப்ரவரிக்குள் கோவில்களில் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
11 Oct 2025 4:41 PM IST
தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கால்வாய் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
11 Oct 2025 3:48 PM IST









