மாவட்ட செய்திகள்



தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்: நிரந்தர தீர்வுகாண எஸ்டிபிஐ வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்: நிரந்தர தீர்வுகாண எஸ்டிபிஐ வலியுறுத்தல்

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
10 Oct 2025 10:37 AM IST
மதுரையில் பரபரப்பு.. போலீசார் விரட்டியதில் வாலிபர் உயிரிழப்பு.. அடித்துக்கொன்றதாக உறவினர்கள் போராட்டம்

மதுரையில் பரபரப்பு.. போலீசார் விரட்டியதில் வாலிபர் உயிரிழப்பு.. அடித்துக்கொன்றதாக உறவினர்கள் போராட்டம்

போலீசார் அவரை அடித்துக்கொன்று கண்மாய் சேற்றில் வீசியதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2025 8:22 AM IST
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை

சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
10 Oct 2025 8:07 AM IST
பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்தது யார்? - பரவும் வீடியோவால் பரபரப்பு

பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்தது யார்? - பரவும் வீடியோவால் பரபரப்பு

தடுப்புச் சுவரின் மேலே ஏறி நின்று ஆண் ஒருவர், கடலில் குதிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
10 Oct 2025 7:47 AM IST
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை  நாளை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
10 Oct 2025 7:25 AM IST
திருவண்ணாமலை: ரேபிஸ் தொற்று பாதிப்பால் விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை: ரேபிஸ் தொற்று பாதிப்பால் விவசாயி உயிரிழப்பு

திவண்ணாமலையில் நடப்பு ஆண்டு 10 ஆயிரத்து 479 நாய்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
10 Oct 2025 6:26 AM IST
தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் பூங்காவில் வைத்து நடைபயிற்சி செய்ய வரும் பெண்களிடம் மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
9 Oct 2025 9:49 PM IST
தூத்துக்குடி: வடமாநில தொழிலாளியை கொன்று எரித்த 2 பேர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடி: வடமாநில தொழிலாளியை கொன்று எரித்த 2 பேர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

உடன்குடி அனல்மின் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளியின் குடும்பத்தினர், உறவினர்கள், வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டம் செய்தனர்.
9 Oct 2025 9:40 PM IST
புரோ கபடி லீக்: தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி

புரோ கபடி லீக்: தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.
9 Oct 2025 9:29 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
9 Oct 2025 9:16 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
9 Oct 2025 8:18 PM IST