மாவட்ட செய்திகள்

விடுமுறை தினம்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
12 Oct 2025 12:38 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
12 Oct 2025 12:34 PM IST
ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12 Oct 2025 12:23 PM IST
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
12 Oct 2025 12:17 PM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு எப்போது? அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு
26 கோடி ரூபாய் செலவில் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
12 Oct 2025 12:09 PM IST
நகைக்காக தங்கை கொலை: வாலிபருக்கு மரண தண்டனையை குறைத்து சாகும் வரை சிறை
குற்றவாளி இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
12 Oct 2025 11:01 AM IST
கள்ளக்காதல் மோகம்...வாலிபரின் உயிரை பறித்த சோகம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
கல்யாணம் முடிந்தும் அடங்காமல் பெண்மீது கொண்ட கள்ளக்காதல் மோகம் வாலிபரின் உயிரை பறித்தது.
12 Oct 2025 10:49 AM IST
கோவை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞர்கள் கைது
பெண் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
12 Oct 2025 10:48 AM IST
சென்னை: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு
ரோகித்தின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது
12 Oct 2025 10:30 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.18 அடியாக உள்ளது
12 Oct 2025 9:42 AM IST
6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.
12 Oct 2025 9:22 AM IST
மதுரையில் இருந்து இன்று பிரசார பயணம் தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்
முக்கிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர உள்ளன என ஸ்ரீவில்லிபுத்தூரில் நயினார் நாகேந்திரன் கூறினார்.
12 Oct 2025 8:58 AM IST









