மாவட்ட செய்திகள்

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 8:01 PM IST
ராமதாசை சந்தித்து நலம் விசாரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 8:00 PM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தாக்க முயற்சி - திருமாவளவன் கண்டனம்
சனாதனத்தை வேரறுக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
6 Oct 2025 7:45 PM IST
கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
திமுக அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 Oct 2025 6:40 PM IST
ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் போக்சோவில் கைது
நெல்லை அருகே சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2025 6:19 PM IST
மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டது
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
6 Oct 2025 5:18 PM IST
கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
6 Oct 2025 4:54 PM IST
கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு... காசோலை வழங்கி துவக்கி வைத்த முதல்-அமைச்சர்
சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
6 Oct 2025 4:40 PM IST
21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 4:29 PM IST
டாக்டர் ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; மருத்துவமனை நிர்வாகம்
ராமதாசுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
6 Oct 2025 4:04 PM IST
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 Oct 2025 3:59 PM IST
குருவித்துறை பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
திருமணம் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஜாதகத்தை வைத்து பூஜை செய்து பகவானிடம் வேண்டிக் கொண்டனர்.
6 Oct 2025 3:58 PM IST









