மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது: 18 சவரன் பறிமுதல்
தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர், பெண்களிடம் பறித்த நகைகளை விற்று, அந்த பணத்தில் 2 பேரும் கேரளாவில் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர்.
3 Dec 2025 9:54 PM IST
பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி
கோவில்பட்டி தோணுகால் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
3 Dec 2025 9:35 PM IST
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
தூத்துக்குடி தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
3 Dec 2025 9:28 PM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
3 Dec 2025 9:22 PM IST
தென்காசியில் வழக்கறிஞர் படுகொலை: இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3 Dec 2025 9:14 PM IST
சிவன்மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி வழிபாடு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சிவன்மலையில் கடந்த மாதம் 24-ம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 Dec 2025 8:40 PM IST
கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:00 PM IST
17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 7:29 PM IST
சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
3 Dec 2025 7:19 PM IST
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற காலக்கெடு டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 6:33 PM IST
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது: ஜோதியாய் பிரகாசித்த ஈசனை வணங்கிய பக்தர்கள்
கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் இருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கம் எழுப்பியபடி மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
3 Dec 2025 6:13 PM IST
தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.303 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல்
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
3 Dec 2025 5:54 PM IST









