மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
26 Nov 2025 8:13 PM IST
மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2025 8:12 PM IST
6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2025 7:40 PM IST
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டு இதுவரை 150 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 7:40 PM IST
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 Nov 2025 6:54 PM IST
பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் பணப்பிரச்சினை காரணமாக பழவூர் பகுதியைச் சேர்ந்த முதியவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
26 Nov 2025 6:51 PM IST
எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கிறீர்கள்? - எடப்பாடி பழனிசாமி
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 Nov 2025 5:57 PM IST
திருநெல்வேலியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
26 Nov 2025 5:53 PM IST
கனமழை: பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளுக்குரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 Nov 2025 5:33 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலகளாவிய நிலையான நகர்ப்புற போக்குவரத்துத் திட்டம் விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் உலகளவில் நிலையான நகர்ப்புற போக்குவரத்துக்கான 2025-ம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது.
26 Nov 2025 5:28 PM IST
சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும்.
26 Nov 2025 5:00 PM IST
செல்வ வளம் தரும் நற்றுணையப்பர்
திருமணத் தடை உள்ளவர்கள் நற்றுணையப்பர் கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.
26 Nov 2025 4:40 PM IST









