செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்.
20 Nov 2022 8:11 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை - வாலிபர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை விழுந்தது.
20 Nov 2022 7:50 PM IST
மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; அணு விஞ்ஞானி சாவு
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்பாக்கம் அணு விஞ்ஞானி பரிதாபமாக இறந்தார்.
18 Nov 2022 10:01 AM IST
அகழியில் தேங்கிய மழைநீரில் ரம்மியமாக காட்சி அளித்த மாமல்லபுரம் கடற்கரை கோவில்
அகழியில் தேங்கிய மழை நீரில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் ரம்மியமாக காட்சி அளித்தது.
16 Nov 2022 12:39 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Nov 2022 12:37 PM IST
நாய் வளர்ப்பதில் தகராறு அணுமின் நிலைய ஊழியருக்கு கத்திக்குத்து - மற்றொரு ஊழியர் கைது
நாய் வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அணு மின் நிலைய ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக மற்றொரு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2022 12:34 PM IST
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி 4-வது வார்டு சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பு
Public participation in Nandivaram-Kooduvanchery Municipality 4th Ward Council meeting
15 Nov 2022 6:40 PM IST
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் உச்சியில் கம்பி வலைகள் பொருத்தம்; கலங்கரை விளக்கங்கள் துறை நடவடிக்கை
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஆபத்தான முறையில் சிறுவர்கள் எட்டி பார்க்கும்போது தவறி விழுவதை தடுக்கும் வகையில் கம்பி வலைகள் பொருத்தி கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்க்கொண்டது.
15 Nov 2022 5:57 PM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலைய இறுதி கட்டப் பணிகள் தீவிரம்; பொங்கல் பண்டிகைக்கு பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
15 Nov 2022 5:42 PM IST
அச்சரப்பாக்கம் அருகே ஏரி மதகு உடைந்து விளைநிலங்களில் பாயும் தண்ணீர்
அச்சரப்பாக்கம் அருகே ஏரி மதகு உடைந்து தண்ணீர் வீணாக விளைநிலங்களில் பாய்கிறது.
14 Nov 2022 3:51 PM IST
நந்திவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
நந்திவரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14 Nov 2022 3:23 PM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
14 Nov 2022 1:18 PM IST









