செங்கல்பட்டு

குரோம்பேட்டையில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி
குரோம்பேட்டையில் மின்சாரம் தாக்கி காவலாளி பலியானார்.
14 Nov 2022 12:45 PM IST
பல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் சிக்னல் கோளாறு; மின்சார ரெயில் சேவை பாதிப்பு
பல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
14 Nov 2022 12:32 PM IST
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Nov 2022 5:36 PM IST
மொரீஷியஸ் ஜனாதிபதி மாமல்லபுரம் வருகை
மாமல்லபுரம் வருகை தந்த மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட பல்லவர் கால புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்.
13 Nov 2022 5:09 PM IST
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்: 25 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்த அலைகள்
மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. 25 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்த ராட்சத அலைகளால் மகிஷாசூரமர்த்தினி குடைவரை குன்று சூழப்பட்டு, 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டது.
12 Nov 2022 2:20 PM IST
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது
மாமல்லபுரத்தில் நேற்று பெய்த கன மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
12 Nov 2022 2:17 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு்ள்ளது.
12 Nov 2022 2:15 PM IST
நந்திவரம் பகுதியில் தொடர்மழையால் 3 மின்கம்பங்கள் முறிந்தன - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பு
நந்திவரம் பகுதியில் தொடர்மழையால் 3 மின்கம்பங்கள் முறிந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.
12 Nov 2022 2:12 PM IST
விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்
விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 3:51 PM IST
பல்லாவரம் அருகே மின்கம்பியில் உரசி கன்ெடய்னர் லாரி தீப்பிடித்தது
பல்லாவரம் அருகே மின்கம்பியில் உரசி கன்ெடய்னர் லாரி தீப்பிடித்த போது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
10 Nov 2022 6:58 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்க நிழற்குடை அமைக்க கோரிக்கை
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பயணிகள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Nov 2022 6:18 PM IST
பெட்ரோலில் கலப்படம் செய்து இருப்பதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்
பெட்ரோலில் கலப்படம் செய்து இருப்பதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகளை சமாதானம் செய்த போலீசார், பெட்ரோல் நிலையம் மூட அறிவுறுத்தினர்.
10 Nov 2022 5:57 PM IST









