செங்கல்பட்டு

கல்பாக்கம் அணுசக்தி மத்திய பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா போராட்டம்
காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jun 2022 2:20 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 Jun 2022 1:47 PM IST
டிரைவருக்கு அரிவாள் வெட்டு
சிங்கப்பெருமாள்கோவில் அருகே டிரைவரை அரிவாள் வெட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
25 Jun 2022 1:26 PM IST
லாரிக்குள் பட்டாசு கொளுத்தி போட்டதால் தகராறு: தந்தை, மகனை உருட்டுக்கட்டையால் தாக்கிய கும்பல்
லாரிக்குள் பட்டாசு கொளுத்தி போட்ட தகராறில் தந்தை, மகனை கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியது.
24 Jun 2022 3:07 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் வளாகத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
24 Jun 2022 3:02 PM IST
அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
24 Jun 2022 2:56 PM IST
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Jun 2022 2:45 PM IST
திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது
மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2022 2:43 PM IST
வண்டலூர் அருகே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர் தற்கொலை
வண்டலூர் அருகே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
24 Jun 2022 2:34 PM IST
பூஞ்சேரியில் நாளை மின்தடை
பூஞ்சேரியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் பாதிக்கப்படும்.
23 Jun 2022 2:57 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி: ரூ.95 லட்சத்தில் பொய்கை குளத்தை தூர்வாரி நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ரூ.95 லட்சத்தில் வடக்கு மாமல்லபுரம் பொய்கை குளத்தை தூர்வாரி, நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைத்து அழகுபடுத்தும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
23 Jun 2022 2:46 PM IST
தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி சாவு
தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
23 Jun 2022 2:38 PM IST









