செங்கல்பட்டு



தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி சாவு

தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி சாவு

தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
23 Jun 2022 2:38 PM IST
காவலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது - திருட்டை தடுக்க முயன்றபோது தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்

காவலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது - திருட்டை தடுக்க முயன்றபோது தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்

திருட்டை தடுக்க முயன்றபோது தீர்த்து கட்டியதாக காவலாளி கொலை வழக்கில் கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
22 Jun 2022 1:22 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - ஜூலை 9-ந்தேதி நடைபெறுகிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - ஜூலை 9-ந்தேதி நடைபெறுகிறது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Jun 2022 12:30 PM IST
மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
21 Jun 2022 1:42 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில்  பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93.34 சதவீத மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 86.65 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடை ந்து உள்ளனர்.
21 Jun 2022 12:33 PM IST
செங்கல்பட்டில் 24-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்

செங்கல்பட்டில் 24-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
21 Jun 2022 11:28 AM IST
தாம்பரம் அருகே பெண் மதபோதகர் கடத்தி கொலை

தாம்பரம் அருகே பெண் மதபோதகர் கடத்தி கொலை

தாம்பரம் அருகே பெண் மதபோதகர் கடத்தி கொலை செய்யப்பட்டார். அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரது உடல் எலும்பு கூடாக மீட்கப்பட்டது.
21 Jun 2022 10:34 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2022 2:27 PM IST
தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Jun 2022 2:04 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா ஆய்வு மேற்கொண்டார்.
20 Jun 2022 1:18 PM IST
தாம்பரத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல்

தாம்பரத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல்

தாம்பரத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
20 Jun 2022 12:48 PM IST
நில மோசடி புகார்: 4 ஆண்டுகளாக ஆஜராகாததால் சிங்கப்பூரை சேர்ந்தவருக்கு பிடிவாரண்டு - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு

நில மோசடி புகார்: 4 ஆண்டுகளாக ஆஜராகாததால் சிங்கப்பூரை சேர்ந்தவருக்கு பிடிவாரண்டு - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு

நில மோசடி புகாரில் 4 ஆண்டுகளாக ஆஜராகாததால் சிங்கப்பூரை சேர்ந்தவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
19 Jun 2022 2:39 PM IST