செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
15 March 2022 6:05 PM IST
நடு பழனி மரகத தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருக்கரணை நடு பழனி மரகத தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.
15 March 2022 6:02 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 March 2022 5:33 PM IST
செங்கல்பட்டு அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் பெண் பலி
செங்கல்பட்டு அருகே தேவாலய திருச்சபை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் பெண் பலியானார்.
14 March 2022 5:47 PM IST
வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆபத்தையும் உணராமல் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
14 March 2022 5:37 PM IST
குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தனது கழுத்தையும் அறுத்து கொண்ட கணவர்
குடும்பத்தகராறு காரணமாக கணவர், மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தனது கழுத்தையும் அறுத்து கொண்டார்.
14 March 2022 5:29 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெயிலில் இருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெயிலில் இருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
14 March 2022 3:48 PM IST
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் புராதன சின்னங்களை பார்வையிட்டனர்
புதுடெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னையில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
13 March 2022 7:13 PM IST
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரிய வாய்ப்பு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாது:-
13 March 2022 6:33 PM IST
மேலச்சேரி நீரேற்று நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆய்வு
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலச்சேரி நீரேற்று நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆய்வு செய்தனர்.
13 March 2022 4:11 PM IST
குடும்ப தகராறில் மனைவியை வெட்டிவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்ட கணவன்; போலீசார் விசாரணை...!
மனைவியை வெட்டிவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 March 2022 3:45 PM IST
கட்டிட தொழிலாளி தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 March 2022 9:50 PM IST









