செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 56 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 56 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
9 Dec 2021 7:51 PM IST
உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் சாவு
உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் இறந்து கிடந்தார்.
9 Dec 2021 7:45 PM IST
கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த தேவாலயம் இடித்து அகற்றம்
கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த தேவாலயம் இடித்து அகற்றப்பட்டது.
9 Dec 2021 6:53 PM IST
மாமல்லபுரம் நாட்டிய விழா ஏற்பாடுகள்: சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
மாமல்லபுரம் நாட்டிய விழா ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
9 Dec 2021 6:42 PM IST
உத்திரமேரூர் அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய நில தான கல் கண்டெடுப்பு
உத்திரமேரூரில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய நில தான கல் கண்டெடுக்கப்பட்டது.
9 Dec 2021 6:18 PM IST
ஏலச்சீட்டு நடத்தி மோசடி; தந்தை, மகனுக்கு 4 ஆண்டு சிறை: செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
ஏலச்சீட்டு நடத்தியதில் மோசடி உறுதி செய்யப்பட்டதையடுத்து தந்தை, மகன் இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
9 Dec 2021 5:26 PM IST
பொத்தேரியில் வியாபாரிகள் சங்க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பொத்தேரி பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் பூட்டோ தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை தட்டி கேட்ட போது அவர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டனர்.
9 Dec 2021 5:16 PM IST
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் வீடு புகுந்து திருடிய அண்ணன், தம்பி கைது
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் வீடு புகுந்து திருடிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
9 Dec 2021 4:43 PM IST
கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 Dec 2021 4:21 PM IST
தாம்பரத்தில் நாளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறை தீர்க்கும் முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், சந்தாதாரர்கள், தொழிலாளர்களின் நீண்டகால குறைகள், கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி “நிதி ஆப் கே நிகத்” (உங்கள் அருகே வருங்கால வைப்பு நிதி) என்ற பெயரில் குறைதீர்க்கும் முகாமை நடத்தி வருகிறது.
9 Dec 2021 3:15 PM IST
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மீனவர் சாவு
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டு மீனவர் பரிதாபமாக இறந்தார்.
8 Dec 2021 5:24 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 59 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
7 Dec 2021 4:43 PM IST









