செங்கல்பட்டு



மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வு

கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மறைமலைநகர் செயற்பொறியாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
6 Dec 2022 4:20 PM IST
மதுராந்தகத்தில் வருகிற 8-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

மதுராந்தகத்தில் வருகிற 8-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

மதுராந்தகத்தில் வருகிற 8-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
6 Dec 2022 4:13 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
6 Dec 2022 3:55 PM IST
மாமல்லபுரம்- கல்பாக்கம் இடையே சாலை விரிவாக்க பணிக்காக 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றம்

மாமல்லபுரம்- கல்பாக்கம் இடையே சாலை விரிவாக்க பணிக்காக 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றம்

மாமல்லபுரம்- கல்பாக்கம் இடையே கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
5 Dec 2022 3:40 PM IST
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்குகள் கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழப்பு; தன்னார்வ நிறுவனம் மீது வழக்கு

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்குகள் கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழப்பு; தன்னார்வ நிறுவனம் மீது வழக்கு

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்குகள் கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழப்பு காரணமாக அனிமல் டிரஸ்ட் ஆப் இந்தியா தன்னார்வ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 Dec 2022 3:33 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
5 Dec 2022 3:08 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 5 ஆயிரத்து 768 பேர் எழுதினர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 5 ஆயிரத்து 768 பேர் எழுதினர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 5 ஆயிரத்து 768 பேர் எழுதினர்.
5 Dec 2022 2:31 PM IST
மாமல்லபுரத்தில் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் புராதன சின்னங்கள்

மாமல்லபுரத்தில் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் புராதன சின்னங்கள்

மாமல்லபுரத்தில் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் புராதன சின்னங்கள் மிளிருகிறது.
4 Dec 2022 6:45 PM IST
தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவரிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவரிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவரிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
3 Dec 2022 5:32 AM IST
ராணுவ வீரருக்கு செல்போன் மூலம் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர் கைது

ராணுவ வீரருக்கு செல்போன் மூலம் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர் கைது

ராணுவ வீரருக்கு செல்போன் மூலம் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
3 Dec 2022 5:05 AM IST
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் 2 சிங்கங்கள்

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் 2 சிங்கங்கள்

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் குஜராத் உயிரியல் பூங்காவில் இருந்து 2 சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பதிலுக்கு குஜராத்துக்கு 2 வெள்ளைப்புலிகள் அனுப்பப்படுகின்றன.
3 Dec 2022 4:01 AM IST
ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்பு லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் மாமல்லபுரம் வெண்ணை உருண்டை கல்

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்பு லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் மாமல்லபுரம் வெண்ணை உருண்டை கல்

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று கொண்டதையடுத்து மாமல்லபுரம் வெண்ணை உருண்டை கல் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிர்ந்தது.
2 Dec 2022 6:29 PM IST