சென்னை



தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Oct 2025 4:03 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Oct 2025 3:32 PM IST
6 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

6 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

முன்பதிவு குறைவாக இருப்பதால் 6 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
20 Oct 2025 2:58 PM IST
பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது - சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்

பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது - சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்

பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
20 Oct 2025 2:10 AM IST
துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் - எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து

துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் - எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து

தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Oct 2025 9:49 PM IST
20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 7:41 PM IST
அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி

அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 7:04 PM IST
வடகிழக்கு பருவமழை: மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது - அமைச்சர் சிவசங்கர்

வடகிழக்கு பருவமழை: மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது - அமைச்சர் சிவசங்கர்

மாநிலம் முழுவதும் மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
19 Oct 2025 6:11 PM IST
ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு

ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு

வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
19 Oct 2025 5:28 PM IST
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடுகிறது திமுக - எடப்பாடி பழனிசாமி

நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடுகிறது திமுக - எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Oct 2025 5:09 PM IST
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 4:50 PM IST
30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 3:20 PM IST