கோயம்புத்தூர்



வாட்ஸ்-அப் தகவலை நம்பி ரூ.7¼ லட்சத்தை பறி கொடுத்த பேராசிரியர்

வாட்ஸ்-அப் தகவலை நம்பி ரூ.7¼ லட்சத்தை பறி கொடுத்த பேராசிரியர்

சிங்காநல்லூர்கோவையில் கேரள அழகிகளை வைத்து மசாஜ் செய்வதாக வந்த வாட்ஸ்-அப் தகவலை நம்பி, தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் ரூ.7¼ லட்சத்தை...
23 Oct 2023 1:00 AM IST
கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது
23 Oct 2023 12:30 AM IST
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு;போக்சோவில் தொழிலாளி கைது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு;போக்சோவில் தொழிலாளி கைது

கோவை அருகே சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகளை தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
23 Oct 2023 12:15 AM IST
6 வணிக மின் இணைப்புகள் துண்டிப்பு

6 வணிக மின் இணைப்புகள் துண்டிப்பு

சுல்தான்பேட்டையில் பி.ஏ.பி. கால்வாய் கரையோரம் உள்ள 6 வணிக மின் இணைப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் துண்டித்தனர்.
22 Oct 2023 2:15 AM IST
கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

சுல்தான்பேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
22 Oct 2023 2:15 AM IST
ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட பரிதாபம்

ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட பரிதாபம்

வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவத்தில், ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
22 Oct 2023 2:00 AM IST
வரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்

வரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்

கோட்டூர் பேரூராட்சியில் வரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
22 Oct 2023 1:45 AM IST
சாலையில் லாரி கவிழ்ந்தது

சாலையில் லாரி கவிழ்ந்தது

ஆனைமலையில் சாலையில் லாரி கவிழ்ந்தது.
22 Oct 2023 1:45 AM IST
மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுத்துக்கொண்ட தொழிலாளி சாவு

மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுத்துக்கொண்ட தொழிலாளி சாவு

மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுத்துக்கொண்ட தொழிலாளி சாவு
22 Oct 2023 1:15 AM IST
பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது

பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது

ஆயுத பூஜையையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
22 Oct 2023 1:15 AM IST
பழுதடைந்த தொகுப்பு வீடுகளால் பரிதவிக்கும் மக்கள்

பழுதடைந்த தொகுப்பு வீடுகளால் பரிதவிக்கும் மக்கள்

கிணத்துக்கடவு அருகே பழுதடைந்த தொகுப்பு வீடுகளால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீடுகளை சீரமைத்து தர அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர்.
22 Oct 2023 1:00 AM IST