கோயம்புத்தூர்



ரூ.3 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி

ரூ.3 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி

வடசித்தூர் பிரிவு-தாசநாயக்கன்பாளையம் இடையே ரூ.3 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5 March 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
5 March 2023 12:15 AM IST
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகை

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகை

சாலை சீரமைக்க கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 March 2023 12:15 AM IST
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க பகிர்மான குழு தலைவர்கள் தேர்வு

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க பகிர்மான குழு தலைவர்கள் தேர்வு

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க பகிர்மான குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
5 March 2023 12:15 AM IST
ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது

ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது

கோவையில் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 12:15 AM IST
ரூ.80 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

ரூ.80 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

ரூ.80 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்
5 March 2023 12:15 AM IST
சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்தது

சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்தது

வால்பாறையில் கடுமையான வெயிலின் காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்துவிட்டது.
5 March 2023 12:15 AM IST
கோவைப்புதூர் குடியிருப்புக்குள் 6 காட்டு யானைகள் புகுந்தன

கோவைப்புதூர் குடியிருப்புக்குள் 6 காட்டு யானைகள் புகுந்தன

கோவைப்புதூர் குடியிருப்புக்குள் புகுந்த 6 காட்டு யானைகளை வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
5 March 2023 12:15 AM IST
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 March 2023 12:15 AM IST
பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும்

பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும்

கோவை மாவட்டத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று தொழில் அமைப்புகள் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
5 March 2023 12:15 AM IST
தேசிய மாணவர் படையினருக்கு தேர்வு

தேசிய மாணவர் படையினருக்கு தேர்வு

கோவையில் தேசிய மாணவர் படையினர் 1,300 பேர் 'பி' சான்றிதழுக்கான தேர்வு எழுதினர்.
5 March 2023 12:15 AM IST
வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
5 March 2023 12:15 AM IST