கோயம்புத்தூர்



கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிக்க அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி-மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிக்க அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி-மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிக்க வசதியாக அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
4 March 2023 12:30 AM IST
4,200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை

4,200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை

கோடை காலத்தை முன்னிட்டு 4,200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
4 March 2023 12:15 AM IST
சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
4 March 2023 12:15 AM IST
பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி

ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 March 2023 12:15 AM IST
நெல்லை-மேட்டுப்பாளையம் கோடை கால சிறப்பு ரெயில்கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் -ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நெல்லை-மேட்டுப்பாளையம் கோடை கால சிறப்பு ரெயில்கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் -ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நெல்லை-மேட்டுப்பாளையம் கோடை கால சிறப்பு ரெயில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
4 March 2023 12:15 AM IST
கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலத்தில் சென்ற 2 தனியார் பஸ்களுக்கு அபராதம்-வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலத்தில் சென்ற 2 தனியார் பஸ்களுக்கு அபராதம்-வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

கிணத்துக்கடவு ஊருக்கு ள் வராமல் மேம்பாலத்தில் சென்ற 2 தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
4 March 2023 12:15 AM IST
வால்பாறையில் மலைவாழ் மாணவர்கள் 3 பேர் மாயம்

வால்பாறையில் மலைவாழ் மாணவர்கள் 3 பேர் மாயம்

வால்பாறையில் மலைவாழ் மாணவர்கள் 3 பேர் மாயம்
4 March 2023 12:15 AM IST
தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

கோவையில் பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 March 2023 12:15 AM IST
கோட்டூர் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றசாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோட்டூர் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றசாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, கோட்டூர் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 March 2023 12:15 AM IST
ஆனைமலை பேரூராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்

ஆனைமலை பேரூராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்

ஆனைமலை பேரூராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்
4 March 2023 12:15 AM IST
கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்

கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்

கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு- செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்
4 March 2023 12:15 AM IST
ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வென்றது

ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வென்றது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வெற்றி பெற்றதாக கோவையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
4 March 2023 12:15 AM IST