கோயம்புத்தூர்

மனைவியை பிரசவத்துக்கு அழைத்து வந்த இடத்தில்.. தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்
கடந்த வாரம் வாலிபர்கள் இருவருக்கும் இடையே மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
19 Oct 2025 11:27 AM IST
வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிப்பட்டது
கோவை தொண்டாமுத்தூரில் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிபட்டது.
17 Oct 2025 8:27 AM IST
கடை, கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி
வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடை, கோவிலை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
15 Oct 2025 8:10 AM IST
அ.தி.மு.க. - தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் - கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலத்தை கட்டியது யார்? என்று மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
15 Oct 2025 7:35 AM IST
கோவை: காட்டு யானை தாக்கி பச்சிளம் குழந்தை உள்பட 2 பேர் பலி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கடம்பாறை என்ற கிராமம் உள்ளது.
13 Oct 2025 8:18 AM IST
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
12 Oct 2025 12:17 PM IST
கள்ளக்காதல் மோகம்...வாலிபரின் உயிரை பறித்த சோகம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
கல்யாணம் முடிந்தும் அடங்காமல் பெண்மீது கொண்ட கள்ளக்காதல் மோகம் வாலிபரின் உயிரை பறித்தது.
12 Oct 2025 10:49 AM IST
கோவை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞர்கள் கைது
பெண் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
12 Oct 2025 10:48 AM IST
ஜி.டி.நாயுடு பெயரில் கோவையின் புதிய அடையாளம்: தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு
கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
9 Oct 2025 8:17 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. கோவையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் நாளை மறுநாள் (09-10-2025) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
7 Oct 2025 1:35 PM IST
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய்-மகள்.. அடுத்து நடந்த பரபரப்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தப்பிக்க பாறையின் மீது பாதுகாப்பாக இருவரும் ஏறி நின்றனர்.
4 Oct 2025 7:55 AM IST
விஜயதசமியை முன்னிட்டு ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!
லிங்கபைரவி வளாகத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
2 Oct 2025 7:04 PM IST









