கோயம்புத்தூர்

மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
17 Jan 2022 6:43 PM IST
தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்
முழு ஊரடங்கையொட்டி தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்தது. அங்கு ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
16 Jan 2022 10:40 PM IST
மதுபோதையில் மனைவியை உல்லாசத்துக்கு கேட்டதால் கொன்றேன்
அன்னூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுபோதையில் மனைவியை உல்லாசத்துக்கு கேட்டதால் கொன்றதாக கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
16 Jan 2022 10:15 PM IST
கோவை மாநகரம் வெறிச்சோடியது
2-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், கடைகள் அடைக்கப்பட்டதோடு பஸ்களும் ஓடவில்லை. இதனால் கோவை மாநகரம் வெறிச்சோடியது.
16 Jan 2022 10:15 PM IST
ரூ.7½ லட்சம் அபராத தொகை மோசடி
கோவையில், கட்டிட விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் வசூலித்த ரூ.7½ லட்சம் அபராத தொகையை மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
16 Jan 2022 10:15 PM IST
கொரோனா பரிசோதனை தீவிரம்
கோவை ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரமாகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது.
16 Jan 2022 10:15 PM IST
குப்பை கிடங்கான நீர்வழித்தடம் சுத்தமானது
குப்பை கிடங்கான நீர்வழித்தடம், ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சுத்தமானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
16 Jan 2022 10:15 PM IST
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
16 Jan 2022 7:15 PM IST
பொள்ளாச்சி பகுதியில் 82 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி பகுதியில் 82 பேருக்கு கொரோனா
16 Jan 2022 7:10 PM IST
முழு ஊரடங்கால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
16 Jan 2022 7:07 PM IST











