ஈரோடு

அம்மாபேட்டை அருகே வலது கரை வாய்க்கால் சுரங்க நீர்வழிபாதையில் அடைப்பு- தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது
அம்மாபேட்ைட அருகே வலது கரை வாய்க்கால் சுரங்க நீர்வழி பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
4 Aug 2021 3:01 AM IST
கொரோனா பரவலை தடுக்க பவானிசாகர் அணை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டது- அணை மேல் செல்ல பொதுமக்களை அனுமதிக்கவில்லை
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு பவானிசாகர் அணை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டது. பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.
4 Aug 2021 3:01 AM IST
அம்மாபேட்டையில் கார் மோதி மின்கம்பம் சேதம்; 6 மணி நேரம் மின்தடைமின்தடையால் பொதுமக்கள் அவதி
அம்மாபேட்டையில் கார் மோதி மின்கம்பம் சேதம் அடைந்ததில் 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3 Aug 2021 2:55 AM IST
சிவகிரி அருகே மரத்தில் கார் மோதி வடமாநில தொழிலாளி சாவு- 3 பேர் காயம்
சிவகிரி அருகே மரத்தில் கார் மோதி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.
3 Aug 2021 2:55 AM IST
பண்ணாரி, பவானி, சென்னிமலை உள்பட 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
பண்ணாரி, பவானி, ெசன்னிமலை உள்பட 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
3 Aug 2021 2:55 AM IST
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Aug 2021 2:54 AM IST
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
3 Aug 2021 2:54 AM IST
நம்பியூர் பகுதியில் 200 பனியன் நிறுவனங்கள் மூடல்: தையல் உரிமையாளர்கள் கூலிஉயர்வு கேட்டு வேலை நிறுத்தம்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
நம்பியூர் பகுதியில் தையல் உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200 பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
3 Aug 2021 2:54 AM IST
அந்தியூர் அருகே கரும்பு, வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்- பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்
அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு, வாழைகளை நாசப்படுத்திய ஒற்றை யானையை பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.
3 Aug 2021 2:54 AM IST
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம்; ஆட்டை அடித்துக்கொன்றது
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை, ஆட்டை கடித்துக்கொன்றது.
30 July 2021 4:12 AM IST
தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதாக கூறி கடன்பெற்று ரூ.21 லட்சம் மோசடி; கட்டிட மேஸ்திரி கைது- மேலாளர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
பவானியில், தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதாக கூறி கடன்பெற்று ரூ.21 லட்சம் மோசடி செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 July 2021 4:11 AM IST
தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் பயிரில் இலைசருகு நோய் தாக்குதல்
தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் பயிரை இலைசருகு நோய் தாக்கியுள்ளது.
30 July 2021 4:09 AM IST









