ஈரோடு

தாளவாடி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன,
5 Aug 2021 2:09 AM IST
திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்தது
திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
4 Aug 2021 11:42 PM IST
ஒலிம்பிக் போட்டி வீரர்-வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக பணிபுரியும் பெருந்துறையை சேர்ந்த பெண் என்ஜினீயர்
பெருந்துறையை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒலிம்பிக் போட்டி வீரர்-வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக பணிபுரிகிறாா்.
4 Aug 2021 10:26 PM IST
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஈரோட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஈரோட்டில் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
4 Aug 2021 8:04 PM IST
ஆசனூர் சாலையில் குட்டியுடன் வாகனத்தை வழிமறித்த யானை
ஆசனூர் சாலையில் குட்டியுடன் வாகனத்தை வழிமறித்த யானை
4 Aug 2021 3:37 AM IST
ஈரோட்டில், நிதி நிறுவன அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
ஈரோட்டில், நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
4 Aug 2021 3:25 AM IST
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
4 Aug 2021 3:25 AM IST
தீரன் சின்னமலை விழா: சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை- முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்பு
தீரன் சின்னமலை விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
4 Aug 2021 3:03 AM IST
விடுதலை போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு தலைவர்கள் புகழாரம்
விடுதலை போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு தலைவர்கள் புகழாரம் செய்தனர்.
4 Aug 2021 3:03 AM IST
கொரோனா ஊரடங்கால் புனித நீராட தடை: பவானி கூடுதுறை களையிழந்தது- பக்தர்கள் நடமாட்டமின்றி காவிரிக்கரையோரம் வெறிச்சோடியது
கொரோனா ஊரடங்கால் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் பவானி கூடுதுறை களையிழந்தது. இதனால் பக்தர்கள் நடமாட்டமின்றி காவிரி கரையோரமும் வெறிச்சொடி காணப்பட்டது.
4 Aug 2021 3:02 AM IST
கொரோனா ஊரடங்கால் தரிசனத்துக்கு தடை நடை சாத்தப்பட்டும் கோவில் முன்பு வழிபட்ட பக்தர்கள்
கொரோனா ஊரடங்கால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் நடை சாத்தப்பட்டும் கோவில் முன்பு பக்தர்கள் வழிபட்டனர்.
4 Aug 2021 3:02 AM IST










