காஞ்சிபுரம்



ஒரகடம் அருகே குட்கா பதுக்கிய 3 பேர் கைது

ஒரகடம் அருகே குட்கா பதுக்கிய 3 பேர் கைது

ஒரகடம் அருகே குட்கா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 May 2022 9:30 PM IST
குன்றத்தூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

குன்றத்தூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

குன்றத்தூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 May 2022 8:41 PM IST
தந்தை சரமாரியாக வெட்டி கொலை..! மது குடிக்க பணம் தராததால் மகன் வெறிச்செயல்..!

தந்தை சரமாரியாக வெட்டி கொலை..! மது குடிக்க பணம் தராததால் மகன் வெறிச்செயல்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டு மாடியில் தூங்கிய தந்தை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 May 2022 1:07 PM IST
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
24 May 2022 5:30 PM IST
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
24 May 2022 4:17 PM IST
ஆதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஆதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஆதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
24 May 2022 4:03 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில்: 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரம் காய்க்க தொடங்கியது

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில்: 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரம் காய்க்க தொடங்கியது

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள 4 வகையான சுவையுடன் கூடிய 3,500 ஆண்டுகள் பழமையான மாமரம் காய்க்க தொடங்கியுள்ளது.
24 May 2022 12:23 PM IST
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அமைய உள்ள 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் அடிக்கல் நாட்டினார்.
23 May 2022 5:27 PM IST
காஞ்சிபுரம்: ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி...!

காஞ்சிபுரம்: ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி...!

ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
22 May 2022 5:52 PM IST
ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் - காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் - காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவு இடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
22 May 2022 5:45 PM IST
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
21 May 2022 12:35 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
20 May 2022 12:03 PM IST