காஞ்சிபுரம்



காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் நுண் உயிர் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
6 Jun 2021 6:34 PM IST
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு

காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு

காஞ்சீபுரம் சரகத்திற்கு புதிய டி.ஐ.ஜி.யாக சத்யபிரியா நேற்று காஞ்சீபுரம் டி.ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
5 Jun 2021 5:57 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Jun 2021 6:23 AM IST
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5 Jun 2021 6:21 AM IST
மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை

மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை

மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4 Jun 2021 9:09 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை முழுஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் - 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை முழுஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் - 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கினையொட்டி தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த5 ஆயிரம் வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
3 Jun 2021 10:42 AM IST
வாலாஜாபாத் அருகே பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

வாலாஜாபாத் அருகே பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

வாலாஜாபாத் அருகே பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Jun 2021 10:20 AM IST
வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - விக்கிரமராஜா கோரிக்கை

வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - விக்கிரமராஜா கோரிக்கை

வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை
3 Jun 2021 10:15 AM IST
உத்திரமேரூரில் 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 8 பேர் கைது

உத்திரமேரூரில் 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 8 பேர் கைது

உத்திரமேரூரில் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இது சம்பந்தமாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Jun 2021 9:53 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Jun 2021 12:42 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலியானார்.
2 Jun 2021 12:29 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க குழு - கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க குழு - கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 79 குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
2 Jun 2021 12:00 PM IST