காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் நுண் உயிர் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
6 Jun 2021 6:34 PM IST
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
காஞ்சீபுரம் சரகத்திற்கு புதிய டி.ஐ.ஜி.யாக சத்யபிரியா நேற்று காஞ்சீபுரம் டி.ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
5 Jun 2021 5:57 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Jun 2021 6:23 AM IST
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5 Jun 2021 6:21 AM IST
மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை
மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4 Jun 2021 9:09 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை முழுஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் - 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கினையொட்டி தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த5 ஆயிரம் வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
3 Jun 2021 10:42 AM IST
வாலாஜாபாத் அருகே பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை
வாலாஜாபாத் அருகே பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Jun 2021 10:20 AM IST
வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - விக்கிரமராஜா கோரிக்கை
வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை
3 Jun 2021 10:15 AM IST
உத்திரமேரூரில் 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 8 பேர் கைது
உத்திரமேரூரில் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இது சம்பந்தமாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Jun 2021 9:53 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Jun 2021 12:42 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலியானார்.
2 Jun 2021 12:29 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க குழு - கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 79 குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
2 Jun 2021 12:00 PM IST









