காஞ்சிபுரம்



கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Nov 2022 2:45 PM IST
காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
23 Nov 2022 2:33 PM IST
பூசிவாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

பூசிவாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

பூசிவாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
22 Nov 2022 3:53 PM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
22 Nov 2022 3:21 PM IST
விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் - குன்றத்தூர் நகராட்சி

விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் - குன்றத்தூர் நகராட்சி

விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க குன்றத்தூர் நகராட்சி முடிவு செய்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
21 Nov 2022 2:42 PM IST
அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2022 1:41 PM IST
உத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

உத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

உத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 Nov 2022 7:38 PM IST
நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 4 பேர் கைது

நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 4 பேர் கைது

வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
19 Nov 2022 10:29 AM IST
உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Nov 2022 12:19 PM IST
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி - பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி - பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி பெற்று பயன்பெற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
17 Nov 2022 2:52 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Nov 2022 1:12 PM IST
முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறி நிதி நிறுவன முகவரை கடத்தி சென்ற 4 பேர் கைது

முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறி நிதி நிறுவன முகவரை கடத்தி சென்ற 4 பேர் கைது

முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறி நிதி நிறுவன முகவரை கடத்தி சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Nov 2022 11:47 AM IST