காஞ்சிபுரம்

பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்; டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார்
பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
29 Nov 2022 6:57 PM IST
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
29 Nov 2022 4:38 PM IST
வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு
வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
29 Nov 2022 3:43 PM IST
காஞ்சீபுரத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
29 Nov 2022 3:34 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு ஆண்டில் 195 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு ஆண்டில் 195 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று காஞ்சீபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி நிருபர்களிடம் கூறியதாவது:-
27 Nov 2022 1:25 PM IST
அண்ணா பதக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 Nov 2022 1:21 PM IST
சோழிங்கநல்லூரில் வழிப்பறி செய்த 2 பேர் கைது
சோழிங்கநல்லூரில் வழிப்பறியில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Nov 2022 6:31 PM IST
இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Nov 2022 4:46 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி - முகப்பு விளக்கை எரிய விட்ட படி சென்றனர்
செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். முகப்பு விளக்கை எரிய விட்ட படி வாகன ஓட்டிகள் சென்றனர்.
25 Nov 2022 3:14 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தைவான் நாட்டை சேர்ந்தவர் வீட்டில் ரூ.50 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர் அருகே தைவான் நாட்டை சேர்ந்தவர் வீட்டில் ரூ.50 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
24 Nov 2022 5:35 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.
24 Nov 2022 4:19 PM IST
ரெயில் தாமதமானதை கண்டித்து காஞ்சீபுரம் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகம் முற்றுகை
ரெயில் தாமதமானதை கண்டித்து காஞ்சீபுரம் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
24 Nov 2022 4:13 PM IST









