காஞ்சிபுரம்

ரவுடிகள் கோஷ்டி மோதலில் அட்டூழியம்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 19 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி
ஆலந்தூரில் 2 ரவுடிகள் கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களை அடித்து நொறுக்கிய 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2022 2:34 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.
11 Oct 2022 2:44 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் ஆய்வு
மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
10 Oct 2022 3:33 PM IST
அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவு தேர்வு - மத்திய கல்வித்துறை இணை மந்திரி
அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
10 Oct 2022 3:10 PM IST
சாலைகளில் குப்பைகளை வீசினால் அபராதம் - காஞ்சீபுரம் மாநகராட்சி
சாலைகளில் குப்பைகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
10 Oct 2022 2:46 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சியில் 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; ரூ.11 ஆயிரம் அபராதம்
காஞ்சீபுரம் மாநகராட்சியில் 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர்.
10 Oct 2022 2:41 PM IST
குன்றத்தூர் அருகே கொள்ளை வழக்கில் 2 பேர் கைது; 22 பவுன் நகை பறிமுதல்
குன்றத்தூர் அருகே கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2022 4:15 PM IST
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
9 Oct 2022 2:23 PM IST
ஒரத்தூர் நீர்த்தேக்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
ஒரத்தூர் நீர்த்தேக்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Oct 2022 3:08 PM IST
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வந்த தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
8 Oct 2022 3:06 PM IST
மதுகுடிக்க பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுகுடிக்க பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
8 Oct 2022 3:04 PM IST
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது தவறி விழுந்தார்: பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
மாநகர பஸ்சி்ல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
8 Oct 2022 3:01 PM IST









