காஞ்சிபுரம்



காரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

காரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

காஞ்சிபுரம் அருகே காரில் லிப்ட் கொடுப்பது போலி நடித்து பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2022 7:52 PM IST
12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

12 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
17 Oct 2022 1:34 PM IST
காஞ்சிபுரம்: 12 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை... போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

காஞ்சிபுரம்: 12 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை... போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

காஞ்சிபுரத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
16 Oct 2022 9:53 PM IST
மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் உடல் தகனம் - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் உடல் தகனம் - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் உடல் பலத்த போலீஸ் பாதுபாப்புடன் தகனம் செய்யப்பட்டது.
15 Oct 2022 2:31 PM IST
பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அடையாறு கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அடையாறு கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

வரதராஜபுரம் அருகே அடையாறு கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2022 2:29 PM IST
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி - சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு

கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி - சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு

தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதையடுத்து பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
15 Oct 2022 2:26 PM IST
காஞ்சீபுரத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் ஆய்வு கூட்டம் - மத்திய மந்திரி தலைமையில் நடந்தது

காஞ்சீபுரத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் ஆய்வு கூட்டம் - மத்திய மந்திரி தலைமையில் நடந்தது

காஞ்சீபுரத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் ஆய்வு கூட்டம் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடந்தது.
14 Oct 2022 3:02 PM IST
1946-ம் ஆண்டு சுதந்திர போராட்ட உரை அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட கோரிக்கை

1946-ம் ஆண்டு சுதந்திர போராட்ட உரை அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட கோரிக்கை

1946-ம் ஆண்டு சுதந்திர போராட்ட உரை நிகழ்த்திய அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Oct 2022 2:49 PM IST
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Oct 2022 2:44 PM IST
காஞ்சீபுரம் அருகே வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு - கொள்ளையர்கள் கைது

காஞ்சீபுரம் அருகே வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு - கொள்ளையர்கள் கைது

காஞ்சீபுரம் அருகே வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2022 2:58 PM IST
மாமியார், கணவர் சொல்வதை கேட்காதீர்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் - சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் பேச்சு

மாமியார், கணவர் சொல்வதை கேட்காதீர்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் - சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் பேச்சு

மாமியார், கணவர், ஜோதிடரிடம் கேட்டு கொண்டிருக்காமல் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்று சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் தாமோ. அன்பரசன் பேசினார்.
12 Oct 2022 2:43 PM IST
படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Oct 2022 2:39 PM IST