காஞ்சிபுரம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
13 Sept 2022 1:58 PM IST
பெற்ற தாய் கண்முன்னே அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற பிளஸ்-2 மாணவன்
பெற்ற தாய் கண்முன்னே குடிபோதையில் அண்ணனை பிளஸ்-2 மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 Sept 2022 3:02 PM IST
நமது நகரம் நமது பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
நமது நகரம் நமது பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
11 Sept 2022 6:19 PM IST
பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
11 Sept 2022 5:49 PM IST
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை - கலெக்டர் வழங்கினார்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
10 Sept 2022 2:46 PM IST
செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
காஞ்சீபுரத்தில் செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Sept 2022 2:43 PM IST
பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
9 Sept 2022 2:23 PM IST
அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டம்
ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் நடத்தியதால் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 Sept 2022 2:07 PM IST
காஞ்சீபுரம் காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காஞ்சீபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
8 Sept 2022 2:50 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருட்டு - வடமாநில காவலாளிகள் உள்பட 4 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் காப்பர் கம்பிகள் திருடிய வழக்கில் வடமாநில காவலாளிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Sept 2022 2:47 PM IST
மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை - போலீசார் விசாரணை
மறைமலைநகர் அருகே மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sept 2022 2:26 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
8 Sept 2022 2:21 PM IST









