காஞ்சிபுரம்



காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்

காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்

காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
7 Sept 2022 3:02 PM IST
திருப்போரூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீர் ஓட்டம் - மணப்பெண் அதிர்ச்சி

திருப்போரூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீர் ஓட்டம் - மணப்பெண் அதிர்ச்சி

திருப்போரூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீர் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து மணப்பெண் அதிர்ச்சிக்குள்ளானார்.
6 Sept 2022 3:59 PM IST
பரந்தூரில் விமானநிலையம்: பா.ம.க. சார்பில் 7 பேர் குழு ஆய்வு

பரந்தூரில் விமானநிலையம்: பா.ம.க. சார்பில் 7 பேர் குழு ஆய்வு

பா.ம.க. சார்பில், பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தும் விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
5 Sept 2022 5:13 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். தண்ணீரில் மூழ்கி இறப்பது தெரியாமல் அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார்.
5 Sept 2022 4:58 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
5 Sept 2022 4:21 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Sept 2022 2:37 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4 Sept 2022 2:31 PM IST
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Sept 2022 2:22 PM IST
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
3 Sept 2022 4:50 PM IST
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Sept 2022 2:37 PM IST
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
3 Sept 2022 2:33 PM IST
பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் - அண்ணாமலை வழங்கினார்

பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் - அண்ணாமலை வழங்கினார்

சோழிங்கநல்லூர் அருகே பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
2 Sept 2022 2:34 PM IST