கள்ளக்குறிச்சி



மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.6 லட்சம் அபேஸ்

மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.6 லட்சம் அபேஸ்

கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
10 Aug 2023 12:15 AM IST
புதிதாக அமைந்த மண்மேடால் பரபரப்பு

புதிதாக அமைந்த மண்மேடால் பரபரப்பு

பாக்கம் ஏரியில் புதிதாக அமைந்த மண்மேடால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி முருகன்கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
10 Aug 2023 12:15 AM IST
காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரம் அபேஸ்

காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரம் அபேஸ்

சின்னசேலத்தில் பட்டப்பகலில் காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
10 Aug 2023 12:15 AM IST
கொசு தொல்லையால் மக்கள் அவதி

கொசு தொல்லையால் மக்கள் அவதி

திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் கொசுதொல்லையால் அவதி அடைந்து வரும் மக்கள், கொசுக்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்
10 Aug 2023 12:15 AM IST
தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த பெண் சாவு

தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த பெண் சாவு

சங்கராபுரத்தில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
10 Aug 2023 12:15 AM IST
உதவி பொறியாளருக்கு கொலை மிரட்டல்

உதவி பொறியாளருக்கு கொலை மிரட்டல்

கள்ளக்குறிச்சி அருகே உதவி பொறியாளருக்கு கொலை மிரட்டல் 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Aug 2023 12:15 AM IST
மொபட் திருடிய வாலிபர் கைது

மொபட் திருடிய வாலிபர் கைது

வடபொன்பரப்பியில் மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2023 12:15 AM IST
மரவள்ளி பயிரை தாக்கி வரும் பழுப்பு நோய்

மரவள்ளி பயிரை தாக்கி வரும் பழுப்பு நோய்

மூங்கில்துறைப்பட்டு மற்றும் கல்வராயன்மலைப்பகுதிகளில் மரவள்ளி பயிரை பழுப்பு நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
9 Aug 2023 12:15 AM IST
ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம்

ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம்

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கூடுதலாக குடோன் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்
9 Aug 2023 12:15 AM IST
தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை

தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை

தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
9 Aug 2023 12:15 AM IST
மது போதையில் விஷம் குடித்த வாலிபர் சாவு

மது போதையில் விஷம் குடித்த வாலிபர் சாவு

வாணாபுரம் அருகே மது போதையில் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
9 Aug 2023 12:15 AM IST