கன்னியாகுமரி

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
இரண்டாம் நாள் திருவிழா முதல் 10-ம் நாள் திருவிழா வரை தினமும் கதகளி நடைபெறும்.
21 Oct 2025 11:05 AM IST
கன்னியாகுமரியின் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ‘முந்திரிக்கொத்து’
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் குடிசைத் தொழிலாக முந்திரிக்கொத்து தயாரித்து வருகிறார்கள்.
20 Oct 2025 12:23 PM IST
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் 108: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சீரிய வழிகாட்டுதலின்படி EMRI GHS நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
19 Oct 2025 1:28 PM IST
கன்னியாகுமரி: பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு
குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவரின் மகன் குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
16 Oct 2025 9:02 AM IST
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்தில் அடுக்கி வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்குபூஜை நடத்தப்பட்டது.
13 Oct 2025 11:38 AM IST
மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்சார் தகவல் தொடர்பு கருவி - மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
தேங்காப்பட்டணம் கடலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்சார் தகவல் தொடர்பு கருவி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
11 Oct 2025 9:55 PM IST
புரட்டாசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
7 Oct 2025 1:21 PM IST
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2025 9:41 PM IST
நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின- குழித்துறையில் உற்சாக வரவேற்பு
நவராத்திரி வழிபாட்டிற்கு பின்னர் சாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன.
6 Oct 2025 11:42 AM IST
40 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் இடித்து அகற்றம்
கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
6 Oct 2025 11:11 AM IST
கன்னியாகுமரி: பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகள்- மக்கள் அவதி
குருந்தன்கோடு ஊராட்சி, இந்திராநகர் காலனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகளை, விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2025 8:23 PM IST
கன்னியாகுமரி: அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
5 Oct 2025 8:12 PM IST









