நாமக்கல்



ஜவ்வரிசி ஆலையில் மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது

ஜவ்வரிசி ஆலையில் மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது

நாமகிரிப்பேட்டையில் ஜவ்வரிசி ஆலையில் மின்மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 12:15 AM IST
619 மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர்

619 மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர்

ராசிபுரத்தில் 619 மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர்.
26 Feb 2023 12:15 AM IST
வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நாமக்கல்லில் வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 12:15 AM IST
ரூ.51 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

ரூ.51 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.51 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
26 Feb 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை விழா

முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை விழா

பரமத்திவேலூரில் முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை விழா நடைபெற்றது.
26 Feb 2023 12:15 AM IST
6 மாதமாக பூட்டி கிடக்கும் வாரச்சந்தைபயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?

6 மாதமாக பூட்டி கிடக்கும் வாரச்சந்தைபயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?

குமரமங்கலத்தில் 6 மாதங்களாக பூட்டி கிடக்கும் வாரச்சந்தை திடலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Feb 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 Feb 2023 12:15 AM IST
பேளுக்குறிச்சியில் வாரச்சந்தை தொடங்கியது

பேளுக்குறிச்சியில் வாரச்சந்தை தொடங்கியது

பேளுக்குறிச்சி வாரச்சந்தை நேற்று கூடியது. அங்கு விற்கப்படும் மளிகை பொருட்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
26 Feb 2023 12:15 AM IST
ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலி

ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலி

வெண்ணந்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் இறந்தார்.
26 Feb 2023 12:15 AM IST
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
26 Feb 2023 12:15 AM IST
வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
25 Feb 2023 12:15 AM IST
பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரம்

பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரம்

நாமக்கல்லில் பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
25 Feb 2023 12:15 AM IST