நாமக்கல்



கீரம்பூர் அருகேசாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா

கீரம்பூர் அருகேசாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா

பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் 9-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி...
22 Aug 2023 12:30 AM IST
நாமக்கல் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம்,...
22 Aug 2023 12:30 AM IST
அக்கரைப்பட்டியில்ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அக்கரைப்பட்டியில்ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே அக்கரைப்பட்டியில் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது....
22 Aug 2023 12:30 AM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.52 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.52 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்

நாமக்கல்லில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.குறைதீர்க்கும்...
22 Aug 2023 12:30 AM IST
மோகனூர் அருகேகோவில் கலசம் திருட முயன்ற வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை

மோகனூர் அருகேகோவில் கலசம் திருட முயன்ற வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை

மோகனூர் அடுத்த வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் சாலை அன்பு நகரில் உள்ள வேம்படியான் கருப்பண்ண கோவிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஒருவர் கோபுர...
22 Aug 2023 12:30 AM IST
குமாரபாளையம் அருகேமனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளிவிஷம் குடித்து தற்கொலை முயற்சி

குமாரபாளையம் அருகேமனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளிவிஷம் குடித்து தற்கொலை முயற்சி

குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தீவிர சிகிச்சை...
22 Aug 2023 12:30 AM IST
கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க சென்றசுற்றுலா பயணி 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலிதிருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்

கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க சென்றசுற்றுலா பயணி 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலிதிருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்

சேந்தமங்கலம்:கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க சென்றபோது 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணி பலியானார்.மாசிலா...
22 Aug 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.123-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
22 Aug 2023 12:30 AM IST
பள்ளிபாளையம் அருகேகுடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

பள்ளிபாளையம் அருகேகுடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிம் பொதுமக்கள் மனு...
22 Aug 2023 12:30 AM IST
வேலகவுண்டம்பட்டி அருகேகுடிசைக்கு தீ வைத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

வேலகவுண்டம்பட்டி அருகேகுடிசைக்கு தீ வைத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

பரமத்திவேலூர்:சேந்தமங்கலம் ஆர்.பி.புதூரை சேர்ந்த செல்வராஜ் என்ற மணி (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும்...
22 Aug 2023 12:30 AM IST
ராசிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம்:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி மத்திய அரசால் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை...
22 Aug 2023 12:30 AM IST
காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் சாவு

காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் சாவு

மொளசி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
21 Aug 2023 12:15 AM IST