நீலகிரி



குன்னூரில், ஓட்டல்களில் இருந்த கெட்டுபோன உணவு, இறைச்சிகள் பறிமுதல்

குன்னூரில், ஓட்டல்களில் இருந்த கெட்டுபோன உணவு, இறைச்சிகள் பறிமுதல்

குன்னூரில், ஓட்டல்களில் சோதனை நடத்தி கெட்டுபோன உணவு, இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
23 Sept 2023 12:15 AM IST
கோத்தகிரியில், தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

கோத்தகிரியில், தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

கோத்தகிரியில், தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
23 Sept 2023 12:15 AM IST
ஊட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த   அரசு பள்ளி ஊழியர் பலி

ஊட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளி ஊழியர் பலி

ஊட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
22 Sept 2023 10:46 PM IST
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம்-முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம்-முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம் என்று ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசினார்.
22 Sept 2023 5:00 AM IST
குன்னூர் அருகே சாலையின் நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்ட 3 காட்டெருமைகள்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் அருகே சாலையின் நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்ட 3 காட்டெருமைகள்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் அருகே சாலையின் நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட 3 காட்டெருமைகளால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 Sept 2023 1:30 AM IST
கோத்தகிரியில் விநாயகர் சிலை ஊர்வலம்

கோத்தகிரியில் விநாயகர் சிலை ஊர்வலம்

கோத்தகிரியில் விநாயகர் சிலை ஊர்வலம்
22 Sept 2023 1:15 AM IST
கூடலூர் கிளன்வன்சில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கூடலூர் கிளன்வன்சில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கூடலூரில் இருந்து கிளன்வன்ஸ் செல்லும் சாலை மிகவும் குண்டு குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து விடுகின்றனர்.
22 Sept 2023 1:00 AM IST
அய்யன்கொல்லி-பாட்டவயல் இடையே சாலையோர முட்புதர்களால் விபத்துகள் அதிகரிப்பு-வாகன ஓட்டிகள் அச்சம்

அய்யன்கொல்லி-பாட்டவயல் இடையே சாலையோர முட்புதர்களால் விபத்துகள் அதிகரிப்பு-வாகன ஓட்டிகள் அச்சம்

அய்யன்கொல்லி- பாட்டவயல் இடையே சாலையோரம் வளர்ந்து காணப்படும் முட்புதர்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
22 Sept 2023 1:00 AM IST
முதுமலையில் அடிப்படை வசதிகள் கேட்டு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை-அதிகாரிகள் பேச்சுவார்த்தை

முதுமலையில் அடிப்படை வசதிகள் கேட்டு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை-அதிகாரிகள் பேச்சுவார்த்தை

முதுமலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
22 Sept 2023 1:00 AM IST
பந்தலூர் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்ட தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு

பந்தலூர் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்ட தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு

பந்தலூர் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்ட தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு
22 Sept 2023 12:30 AM IST
வன உரிமைச் சட்டம் குறித்து வன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

வன உரிமைச் சட்டம் குறித்து வன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

வன உரிமைச் சட்டம் குறித்து வன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு
22 Sept 2023 12:30 AM IST
ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை கருத்தரங்கு

ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை கருத்தரங்கு

ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை கருத்தரங்கு
22 Sept 2023 12:30 AM IST