பெரம்பலூர்

பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க கலெக்டர் வேண்டுகோள்
மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும் என கலெக்டர் கற்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Oct 2023 12:20 AM IST
தமிழ் இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 3,126 பேர் எழுதினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 3,126 பேர் எழுதினர். 124 பேர் தேர்வு எழுத வரவில்லை.
16 Oct 2023 12:18 AM IST
மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்-பல்வேறு தரப்பினர் கருத்து
தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.
16 Oct 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
16 Oct 2023 12:01 AM IST
கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
பெரம்பலூரில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
16 Oct 2023 12:00 AM IST
மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 12:00 AM IST
பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்
பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்து கொண்டனர்.
16 Oct 2023 12:00 AM IST
சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
15 Oct 2023 11:58 PM IST
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 1:08 AM IST
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு
பெரம்பலூரில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 1:02 AM IST
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
15 Oct 2023 12:58 AM IST










