திருநெல்வேலி



அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கைது

அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கைது

கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தை கொண்டு வந்து நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது.
29 Nov 2025 8:27 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் 2025 டிசம்பர் 9-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
29 Nov 2025 7:09 AM IST
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை, 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.
29 Nov 2025 6:33 AM IST
வள்ளியூர் சாமியார்பொத்தையில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா

வள்ளியூர் சாமியார்பொத்தையில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா

டிசம்பர் 4-ந்தேதி மாலையில் சூட்டுப்பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடைபெறுகிறது.
28 Nov 2025 12:39 PM IST
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் ஆன்லைன் பண மோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பட்டா, எப்பிகாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் கணினிவெளிச் சட்டக்குற்றவாளி ஆவார்.
28 Nov 2025 8:22 AM IST
ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடியால் ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடியால் ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

தற்போது மொபைல் போன் மூலமாக ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 8:16 AM IST
திருநெல்வேலியில் போக்சோ வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் போக்சோ வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஒரு நபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
28 Nov 2025 6:51 AM IST
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டு இதுவரை 150 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை

திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டு இதுவரை 150 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 7:40 PM IST
பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலியில் பணப்பிரச்சினை காரணமாக பழவூர் பகுதியைச் சேர்ந்த முதியவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
26 Nov 2025 6:51 PM IST
திருநெல்வேலியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
26 Nov 2025 5:53 PM IST
வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல, எதுக்கு இத்தனை கேமரா?- வேதனையில் திருடன் கடிதம் எழுதிவைத்த ருசிகரம்

'வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல, எதுக்கு இத்தனை கேமரா?'- வேதனையில் திருடன் கடிதம் எழுதிவைத்த ருசிகரம்

நெல்லையை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவர் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை திருடன் ஒருவன் நோட்டமிட்டுள்ளான்.
26 Nov 2025 4:27 PM IST