தூத்துக்குடி



வந்தேபாரத் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

வந்தேபாரத் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

நாசரேத் கஸ்பா பாட சாலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க வட்ட கிளையின் 62வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
27 July 2025 9:12 PM IST
சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்: கோடை இயற்கை முகாம்

சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்: கோடை இயற்கை முகாம்

கோடை இயற்கை முகாமில் இயற்கையாக வளர்ந்த மாங்குரோவ் பகுதிகளை பார்வையிட்ட மணவர்களுக்கு மாங்குரோவ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரினங்கள் பற்றி விளக்கப்பட்டது.
27 July 2025 9:03 PM IST
காசோலை மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் சிறை: கோவில்பட்டி நீதிமன்றம் உத்தரவு

காசோலை மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் சிறை: கோவில்பட்டி நீதிமன்றம் உத்தரவு

ஒட்டநத்தம் பகுதியிலுள்ள பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடமிருந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூ.10 லட்சத்தை கடனாக வாங்கியுள்ளார்.
27 July 2025 8:09 PM IST
திருச்செந்தூர் கோவில் திரிசுதந்திரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

திருச்செந்தூர் கோவில் திரிசுதந்திரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

திருச்செந்தூர் கோவிலில் திரிசுதந்திரர் ஒருவர் முறைகேடாக பணம் பெற்று, சண்முகவிலாச துலாபாரம் காணிக்கை வழங்கும் வழியில் 5 பேரை அழைத்து வந்து முதியோர்முறை வரிசைக்குள் முறைகேடாக அனுப்பியுள்ளார்.
27 July 2025 6:05 PM IST
கோவில்பட்டி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

விவசாயி ஒருவர் கோவில்பட்டியில் உரம் வாங்கிவிட்டு டிராக்டருடன் கூடிய டிரைலரில் ஊருக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
27 July 2025 5:26 PM IST
மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆறுமுகநேரி பகுதியில், கணவன் அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
27 July 2025 5:10 PM IST
செந்தூர் எக்ஸ்பிரசில் 24 பெட்டிகள் இணைக்கப்படும்: ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

செந்தூர் எக்ஸ்பிரசில் 24 பெட்டிகள் இணைக்கப்படும்: ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளன. இத்திட்டப் பணிகள் அக்டோபர் 15ம் தேதிக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.
27 July 2025 4:32 PM IST
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
27 July 2025 4:00 PM IST
மக்களை ஏமாற்றவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு

மக்களை ஏமாற்றவே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
27 July 2025 5:56 AM IST
தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில் தீவிபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான நார்கள் சேதம்

தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில் தீவிபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான நார்கள் சேதம்

தூத்துக்குடி அருகே பேரூரணியில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான சாரா கோகோ பைபர் நிறுவனத்தின் தேங்காய் நார் குடோன் உள்ளது.
26 July 2025 11:13 PM IST
தூத்துக்குடியில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது

தூத்துக்குடியில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது

தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
26 July 2025 9:30 PM IST
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிபவனி நடந்தது.
26 July 2025 4:38 AM IST