தூத்துக்குடி



தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
10 Dec 2025 5:13 PM IST
தூத்துக்குடியில் 8 பெண் போலீசாருக்கு வாகன ஓட்டுநர் உரிமம்: எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடியில் 8 பெண் போலீசாருக்கு வாகன ஓட்டுநர் உரிமம்: எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசார் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
10 Dec 2025 5:07 PM IST
கள்ளக்காதலை கண்டித்த இளைஞர் வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதலை கண்டித்த இளைஞர் வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

உடன்குடிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
10 Dec 2025 7:26 AM IST
கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
9 Dec 2025 9:30 PM IST
திருச்செந்தூர் திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
9 Dec 2025 9:22 PM IST
தூத்துக்குடியில் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை: முதியவர் கைது

தூத்துக்குடியில் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை: முதியவர் கைது

ஏரல்-முக்காணி மெயின் ரோட்டில் வியாபாரி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் அந்த வியாபாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
9 Dec 2025 8:36 PM IST
கொலை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 136 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
9 Dec 2025 7:31 PM IST
கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் பணம் திருடிய வாலிபர் கைது

கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் பணம் திருடிய வாலிபர் கைது

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகி காலையில் சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்தது.
9 Dec 2025 4:55 PM IST
தூத்துக்குடியில் 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்

தூத்துக்குடியில் 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் இன்று முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
9 Dec 2025 2:39 PM IST
விடுமுறை தினம்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விடுமுறை தினம்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
7 Dec 2025 4:58 PM IST
தூத்துக்குடியில் 500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

தூத்துக்குடியில் 500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

எட்டயபுரத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் பெட்டிக்கடை வியாபாரியிடம் 500 ரூபாய் போலி நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.
7 Dec 2025 1:36 PM IST
அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
7 Dec 2025 11:27 AM IST