திருவண்ணாமலை

சொத்தில் பங்கு தராததால் ஆத்திரம்: இரும்பு கம்பியால் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்
சொத்தில் பங்கு தராததால் ஆத்திரத்தில் மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
15 Aug 2025 1:58 PM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2025 7:33 AM IST
ஆடி பவுர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.
8 Aug 2025 9:11 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு.. சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி
சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வாத்தியங்கள் இசையுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
29 July 2025 12:20 PM IST
திருவண்ணாமலை: கோட்டுப்பாக்கம் கிராமத்தில் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்
ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பால் காவடி, சந்தன காவடி, புஷ்பக் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
25 July 2025 11:46 AM IST
குரூப்-4 தேர்வை சரியாக எழுதவில்லை... மனஉளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
செய்யாறு அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 July 2025 2:00 AM IST
திருமணமான 3 மாதத்தில் கணவனை பிரிந்த மகள்: மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலையில் மகள், கணவனை பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
19 July 2025 1:33 PM IST
பர்வதமலைக்கு சென்றபோது சோகம்... கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
பர்வதமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
18 July 2025 1:59 PM IST
விளையாடிக்கொண்டிருந்த போது.. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியான சோகம்
தண்ணீர் தொட்டியில் குழந்தை மூச்சுத்திணறி மயங்கி கிடந்ததை பார்த்து அவனது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
17 July 2025 7:26 AM IST
திருவண்ணாமலை: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.
17 July 2025 1:37 AM IST
திருவண்ணாமலை: தூளியில் விளையாடியபோது கழுத்தில் சேலை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு
சேலையில் தூளி கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 July 2025 6:43 PM IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் பக்தர்கள் மத்தியில் நடனமாடியபடி மாட வீதியில் உலா வந்தனர்.
2 July 2025 4:17 PM IST









