விழுப்புரம்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மேல்மலையனூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
24 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் தெருவோர குழந்தைகளை கண்டறிந்து பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க வேண்டும்:ஒருங்கிணைப்புக்குழு அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் தெருவோர குழந்தைகளை கண்டறிந்து பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று ஒருங்கிணைப்புக்குழு அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுறுத்தியுள்ளார்.
24 Sept 2023 12:03 AM IST
வீடு புகுந்து பீரோ, துணிகளை தீ வைத்து சேதப்படுத்திய 3 பேர் கைது
விழுப்புரத்தில் வீடு புகுந்து பீரோ, துணிகளை தீ வைத்து சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2023 12:01 AM IST
பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் பணி நீக்கம்
பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
23 Sept 2023 12:15 AM IST
கோனூர் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்; லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கோனூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
23 Sept 2023 12:15 AM IST
மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஏரிகள், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஏரிகள், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
23 Sept 2023 12:15 AM IST
செஞ்சியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
செஞ்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
23 Sept 2023 12:15 AM IST
பெண்ணை தாக்கியவர் கைது
விழுப்புரத்தில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
23 Sept 2023 12:15 AM IST
கடன் கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கடன் கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்; நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
விழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
23 Sept 2023 12:15 AM IST
நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்; கலெக்டர் பழனி உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
23 Sept 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் துணிகரம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சம் கொள்ளை; மா்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டிவனத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Sept 2023 12:15 AM IST









