விருதுநகர்

புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
22 Oct 2023 1:33 AM IST
சுரங்கம், குவாரிகளின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
கனிமவளத்துறை உரிமம் பெற்ற சுரங்கம், குவாரிகளின் டி.ஜி.பி.எஸ். ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
22 Oct 2023 1:28 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு
சிவகாசி கோட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்ெதாகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
22 Oct 2023 1:24 AM IST
பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்கு
சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22 Oct 2023 1:20 AM IST
லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
சிவகாசி பகுதிகளில் லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 410 பட்டாசு பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 1:17 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம்
காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
22 Oct 2023 1:14 AM IST
தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்
22 Oct 2023 1:10 AM IST
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 1:04 AM IST
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
அருப்புக்கோட்டையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
22 Oct 2023 1:01 AM IST
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு உள்ளது.
22 Oct 2023 12:58 AM IST











