விருதுநகர்



புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
22 Oct 2023 1:33 AM IST
பனை விதை நடும் பணி

பனை விதை நடும் பணி

பனை விதை நடும் பணி நடைபெற்றது.
22 Oct 2023 1:30 AM IST
சுரங்கம், குவாரிகளின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

சுரங்கம், குவாரிகளின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

கனிமவளத்துறை உரிமம் பெற்ற சுரங்கம், குவாரிகளின் டி.ஜி.பி.எஸ். ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
22 Oct 2023 1:28 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு

சிவகாசி கோட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்ெதாகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
22 Oct 2023 1:24 AM IST
பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்கு

பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்கு

சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22 Oct 2023 1:20 AM IST
லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி பகுதிகளில் லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 410 பட்டாசு பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 1:17 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம்

அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம்

காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
22 Oct 2023 1:14 AM IST
தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்
22 Oct 2023 1:10 AM IST
விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விருதுநகரில் விபத்தில் வாலிபர் பலியானார்.
22 Oct 2023 1:06 AM IST
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 1:04 AM IST
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

அருப்புக்கோட்டையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
22 Oct 2023 1:01 AM IST
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு

திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு

திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு உள்ளது.
22 Oct 2023 12:58 AM IST