விருதுநகர்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது
3 Oct 2023 3:13 AM IST
விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
3 Oct 2023 3:09 AM IST
அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி
அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி நடைபெற்றது.
3 Oct 2023 2:21 AM IST
சிவகாசியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
சிவகாசியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
3 Oct 2023 2:18 AM IST
85 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 85 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழி செல்வி தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 2:16 AM IST
சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
3 Oct 2023 2:13 AM IST
54 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி சிவகாசி யூனியனில் உள்ள 54 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 2:04 AM IST
சிவகாசியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சிவகாசியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.
3 Oct 2023 1:49 AM IST
விருதுநகரில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம்
விருதுநகரில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
3 Oct 2023 1:47 AM IST
கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்
கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்
3 Oct 2023 1:43 AM IST
நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள்
ராஜபாளையத்தில் நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் பஸ் ஊழியர்கள் இறக்கி விட்டதால் அவர் பரிதாபமாக இறந்தார்.
3 Oct 2023 1:40 AM IST
கடன் தொல்லையால் தாய்-மகன் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் தொல்லையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
3 Oct 2023 1:36 AM IST









