குடிபோதையில் ரகளை; வாலிபர் கைது

மூலக்குளம் அருகே குடிபோதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம 4 முனை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





