செய்திகள்

ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு
ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
27 Dec 2025 12:16 AM IST
அதிக லாபம் தருவதாக கூறி ரூ.3 கோடி ‘ஆன்லைன்’ மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2025 11:53 PM IST
நாட்டில் ஒவ்வொரு தம்பதிகளும் 3 குழந்தைகளை பெறுவது சிறந்தது - சந்திரபாபு நாயுடு
உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 11:25 PM IST
தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு - டிடிவி தினகரன் தகவல்
ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால், தானே அறிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
26 Dec 2025 10:46 PM IST
தமிழக அரசுடன் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை
இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2025 10:11 PM IST
ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் - 15 பேர் காயம்
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Dec 2025 9:58 PM IST
தூத்துக்குடியில் நாளை உதவிப்பேராசிரியர் தேர்வு: கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 722 பேர் உதவிப்பேராசிரியர் தேர்வு எழுத உள்ளனர் என்று கலெக்டர் இளம்பவத் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 9:41 PM IST
கரூர் துயர சம்பவம்: காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்
கரூர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
26 Dec 2025 9:41 PM IST
நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2025 9:33 PM IST
பீகார் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதி போலீஸ் அதிகாரி காயம்
உடனடியாக அவரை மீட்ட சக போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்
26 Dec 2025 9:31 PM IST
ரூ.6000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும் 30-ந் தேதி ஏலம் நடத்தப்படும்.
26 Dec 2025 9:23 PM IST
தான்சானியா: ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா.
26 Dec 2025 9:16 PM IST









