ராமநாதபுரம்: இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு சிறை

இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவத்தில் 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவம் தொடர்பாக 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அப்துல்லா என்பவரை காரில் கடத்தி கொலை செய்து கடலில் வீசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கொலை செய்த 3 பேர் நேற்று முன்தினம் போலீசாரிடம் சரணடைந்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான முகமது அனஸ், முகமது ஷாருக்கான், சிவப்பிரசாத், முதியவர் லியக்கத் அலி ஆகியோருக்கு ஜூன் 6ஆம் தேதி வரை சிறைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





