தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 3-ந் தேதி முதல் பிரசாரம்


தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 3-ந் தேதி முதல் பிரசாரம்
x

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார்

சென்னை,

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார். இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் .

வரும் 3-ந் தேதி-மாலை 5 மணி தென்சென்னை, இரவு 7 மணி ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.4-ந்தேதி-மாலை 4 மணி வடசென்னை, 6 மணி மத்தியசென்னை, 6-ந்தேதி-காலை 11 மணி தேர்தல் அறிக்கை வெளியீடு, மாலை 4 மணி பெரம்பலூர், 6 மணி திருச்சி.7-ந்தேதி-மாலை 4 மணி சிதம்பரம், மாலை 6 மணி திருச்சி, 8-ந்தேதி-மாலை 5 மணி தஞ்சாவூர், மாலை 6.30 மணி திருச்சி, 9-ந் தேதி-திருச்சி, 10-ந் தேதி-மாலை 4 மணி ராமநாதபுரம், மாலை 6.30 மணி மதுரை.11-ந் தேதி-விருதுநகர், 12-ந் தேதி தூத்துக்குடி , 13-ந் தேதி-தென்காசி, 15-ந் தேதி ஈராடு, திருப்பூர், 16-ந் தேதி நீலகிரி, கோவையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது



Next Story