பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய அணி வீரர்கள் வெளியேற்றம்

Image : PTI
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்றது.
பாரீஸ்,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.இதில் ஆண்கள் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சரப் ஜோத் , அர்ஜீன் களம் கண்டனர்.
சரப் ஜோத் 9வது இடமும்(577 புள்ளிகள்) , அர்ஜுன் 18வது இடமும் (577 புள்ளிகள்) (பிடித்தனர். முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர் .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





