
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்
சாஸ்தா வரம் அருளியவுடன் வற்றாத அழகிய சுனையாக கனகமணி உருமாறினார். அருகில் காவலாக சாஸ்தா எழுந்தருளினார்.
12 Dec 2025 8:13 PM IST
நொய்யல்: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
12 Dec 2025 7:31 PM IST
வைரவன்பட்டி பைரவர் கோவிலில் பைரவாஷ்டமி விழா
மூல பாலகால பைவருக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
12 Dec 2025 6:45 PM IST
வத்தலக்குண்டு அருகே புரவி எடுப்பு திருவிழா.. பைரவர் சிலையை சுமந்து வந்த இஸ்லாமியர்
சுவாமி சிலைகளுடன் கிராமத்தின் வீதிகள் வழியே வந்த ஊர்வலமாக வந்தபோது, திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
12 Dec 2025 5:15 PM IST
குமாரகோவில் முருகன் கோவிலில் காவடி திருவிழா... அரசு சார்பில் காவடி சுமந்து சென்ற அதிகாரிகள்
குமாரகோவில் முருகன் கோவிலில் நடைபெற்ற காவடி திருவிழாவில், அரசு சார்பில் போலீசார் மற்றும் அதிகாரிகள் காவடி எடுத்து சென்றனர்.
12 Dec 2025 4:29 PM IST
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் கால பைரவர் ஜெயந்தி விழா
கால பைரவர் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
12 Dec 2025 3:38 PM IST
வல்லன்குமாரன்விளை சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா
இன்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் அம்மன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
12 Dec 2025 3:22 PM IST
சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
12 Dec 2025 2:39 PM IST
சபரிமலை தரிசன முன்பதிவு தொடங்கியது.. மண்டல பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
நடப்பு சீசன் மண்டல பூஜை இம்மாதம் 27-ம் தேதியும, மகர விளக்கு பூஜை 2026 ஜனவரி 14-ம் தேதியும் நடக்கிறது.
11 Dec 2025 5:27 PM IST
சுசீந்திரம்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது.
11 Dec 2025 3:22 PM IST
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் 1,000 வெள்ளி தாமரை மலர்களால் அர்ச்சனை
ஆயிரம் தாமரை மலர்கள் மற்றும் ஆயிரம் வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
11 Dec 2025 1:39 PM IST
இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்
இயேசு நம்மை தாழ்ச்சி என்னும் உயரிய பண்பில் வாழ அழைக்கின்றார்.
11 Dec 2025 12:04 PM IST




