
துணை ஜனாதிபதியின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்டனம்
கவர்னர், சில மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டு, அவரது கைகளை சானிடைசர் போட்டு துடைத்துக் கொண்டார்.
18 April 2025 8:32 AM
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது வியப்பாக உள்ளது; இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
14 April 2025 9:36 AM
மத்திய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட முயற்சிக்கிறது: முத்தரசன்
மத்திய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட முயற்சிக்கிறது என்று முத்தரசன் கூறினார்.
24 Feb 2025 4:43 AM
வயநாடு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் இந்திய கம்யூனிஸ்ட்
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை நிறுத்த உள்ளது.
18 Jun 2024 9:45 AM
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
தகட்டூர் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.
3 Oct 2023 6:45 PM
'கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு
‘கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு' என அவரது 98-வது பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
26 Dec 2022 8:42 PM
வருகிற 29-ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் - முத்தரசன் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 29-ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என முத்தரசன் கூறியுள்ளார்.
7 Dec 2022 12:53 PM
கோவை கார் வெடிப்பு; ஏதோ ஆபத்து இருக்கிறது...! -கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை
கோவையில் நடந்துள்ள சம்பவத்தின் மூலம் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
26 Oct 2022 10:49 AM
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
5 Sept 2022 4:52 PM
அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது வழக்கு
திருவள்ளூரில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
1 Sept 2022 9:18 AM
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2022 8:48 AM